வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி

img

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

மடத்துகுளம் தாலுகா பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்துவரும் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர்அலுவலகத்தை வெள்ளியன்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்